மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடாவில் வீதியின் குறுக்கே உள்ள வடிகானுக்குள் சனிக்கிழமை (13) மாலை 5.30 மணியளவில் இறங்கிய ஒருவர் வடிகானுக்குள் சிக்கிய தையடுத்து இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின்னர்...
சுரேஷ் சலே விவகாரம்: சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் எம்.பிக்கள் கோரிக்கை
முன்னாள் மாநில புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு பொலிஸ்...
டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை
கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, ஜூன் 15 முதல் 21 ஆம் திகதி வரை ஒரு...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது உறவினர்களும், கொடூரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் குறித்த விசாரணைகளுக்குத் தடை ஏற்படுத்தக் கூடாது என்று கோரி, நேற்று (11) நீர்கொழும்பு, கட்டுவபிட்டியவில் அமைதிப் போராட்டம்...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தொடர் விசாரணையின் காரணமாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன வெளிநாட்டுப் பயணத் தடை...