மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடாவில் வீதியின் குறுக்கே உள்ள வடிகானுக்குள் சனிக்கிழமை (13) மாலை 5.30 மணியளவில் இறங்கிய ஒருவர் வடிகானுக்குள் சிக்கிய தையடுத்து இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின்னர்...
மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்திர ரூ.5,000 கொடுப்பனவு வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.
UGC துணைத் தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே கூறுகையில், உயர்கல்வியைத் தொடரும் மாற்றுத்திறனாளி...
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள், அரசாங்கத்தின் எரிபொருள் மானியங்கள் இந்த மாதம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது நிதி மீதான குழுவிடம் (CoPF) தெரிவித்தனர்.
CoPF தலைவர் கலாநிதி ஹர்ஷா டி சில்வாவின்...
பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரது வாகனம், சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்கள் சுருக்குவலைகள் என்பனவற்றுடன் சிக்கியுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் உதவியாளும் வடமராட்சி கிழக்கு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுருக்கு வலைகளுடன் பருத்தித்துறை பிரதேச...
ஃபேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான பல தளங்கள் உலகளவில் செயலிழந்துள்ளதாகத் தெரிகிறது, இதனால் மில்லியன் கணக்கான பயனர்களால் தங்கள் கணக்குகளை அணுக முடியவில்லை.
இன்று (ஜூன் 12) பிற்பகல், டவுன்டிடெக்டர் (Downdetector) போன்ற...