மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளை ஈரானும் அமெரிக்காவும் சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் ரிசார்ட்டில் திங்களன்று நிறைவு செய்தன; தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகள் தொடரவிருக்கின்றன.
பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய மத்தியஸ்தர்களின் உதவியுடன்...
இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (22) அமெரிக்க டாலருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சற்றளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, டாலரின் விற்பனை விலை ரூ.339 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தகவலின்படி, அமெரிக்க...
நயினாதீவு (நாகதீபம்), அனலைத்தீவு மற்றும் டெல்ஃப்ட் தீவுகளில் வாழும் மக்களுக்கு விரைவில் 24 மணி நேர தடையற்ற மின்சாரம் வழங்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.இந்த தீவுகளுக்கான புதிய கலப்பு...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலேயின் மனைவி மனோரி சாலே, அந்த விசாரணையை திசைதிருப்பும் விதமாகவும், கணவனை விசாரணையிலிருந்து தப்பவைக்கவும் தொடர் முயற்சி...
மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21) காலமானார்.
சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி 1965 செப்டம்பர்,16 இல் மட்டக்களப்பில் பிறந்து, ஆசிரியராக பணிபுரிந்தவர். வாழைச்சேனையில் திருமணம் முடித்து வாழ்ந்தார். பின்னர் பகுதிநேர...