இலங்கை அரசினால் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அவசரமான அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதை விட, அதன் முழுமையான உள்ளடக்கம், நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு மற்றும் எதிர்கால அரசியலமைப்பு நிர்வாகத்தின் மீதான...
ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழர்களுக்கு ஏதே நல்லது செய்வதாக காட்டிக் கொண்டு தன் பக்கம் ஈர்க்கும் செயல்பாட்டை செய்து வருகின்றார் எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக் கூடாது...
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா கடந்த காலத்தில் ஓட்டமாவடி காளி கோவிலை இடித்தமை, நீதவானை இடமாற்றியது, தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தது மற்றும் பல ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை சூறையாடியுள்ளார்...
பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தில், இதுவரை 235 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பலர் இன்னும் வீடுகளில் தங்கியிருப்பதாக கருதப்படுவதால், அவர்களை...
கலாசார ஆடை விவகாரத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு உடனடியாக நேர்மையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்; இல்லை என்றால் அந்தக் கூட்டமைப்பை கலைத்துவிட்டு ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என...