முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொது எதிர்க்கட்சி வேட்பாளராகும்படி தான் அணுகப்பட்டதாக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகிறார்.
ஸ்ரீலங்கா...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள கம்பல் பூங்காவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் மே தின அணிவகுப்பில் பங்கேற்ற ஆதரவாளர்களுக்கு ஸ்ரீலங்கன் கேட்டரிங் கம்பெனியின்...
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகள் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
எனினும்,...
இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
வாசுதேவ நாணயக்காரவின் அரசியல் வாழ்க்கை மற்றும் நாட்டிற்கான அவரது...
.ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல் இடைநடுவில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் வெளியேறியமை ஊடகவியலாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல்...