இலங்கை உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது மேலாளர் ரண்நாயக்க முதலியன்சேலாகே பிரசன்ன (Rannayaka Mudiyanselage Prassanna) என்பவர், பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC)...
யாழ் மாவட்ட ஊசி எம்.பி அர்ச்சுனாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. அந்த செருப்பு மாலை படத்தை அர்ச்சுனாவே எடுத்துச் சென்றார்.
இன்று யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதிக்கு அருகில், யாழ் மாவட்ட ஊசி எம்.பி...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை முழுமையான நீதி கிடைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியும், இத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை தற்போதைய அரசாங்கம் எவ்வித தலையீடுகளுமின்றி சட்டத்தின் முன் நிறுத்த...
ஐக்கிய தேசியக் கட்சி, அஷு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல என்று இன்று ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
மேலும், மராசிங்க எந்த வகையிலும் ஐ.தே.கவின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் கட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முன்னாள்...
கடற்படையில் லெப்டினன்டாகப் பணியாற்றி நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யோஷித ராஜபக்சவை விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிபதி லஹிரு சில்வா உத்தரவிட்டார்.
சந்தேக நபருக்கு தலா ரூ....