ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.
சர்ச்சைக்குரிய...
முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொது எதிர்க்கட்சி வேட்பாளராகும்படி தான் அணுகப்பட்டதாக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகிறார்.
ஸ்ரீலங்கா...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள கம்பல் பூங்காவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் மே தின அணிவகுப்பில் பங்கேற்ற ஆதரவாளர்களுக்கு ஸ்ரீலங்கன் கேட்டரிங் கம்பெனியின்...
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகள் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
எனினும்,...