இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
வாசுதேவ நாணயக்காரவின் அரசியல் வாழ்க்கை மற்றும் நாட்டிற்கான அவரது...
இலங்கை அரசினால் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அவசரமான அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதை விட, அதன் முழுமையான உள்ளடக்கம், நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு மற்றும் எதிர்கால அரசியலமைப்பு நிர்வாகத்தின் மீதான...
மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து, அவர் செலுத்திய பிணைத்தொகையைப்...
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் நடத்திய சந்திப்பின் முழுமையான காணொளிப் பதிவுகள் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை...
அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா உத்தியோகபூர்வமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத்...