நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) வெடித்த கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று காலை (06) மீண்டும் வெடித்த வன்முறைமிக்க திட்டமிட்ட மோதலில் சிறை உத்தியோகத்தர்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் வெடித்த கைதிகள் மோதல், இன்று (06) காலை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்களில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார்...
இந்தோனேசியாவிலிருந்து பிடிக்கப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பாதாள உலக போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகள் குறித்து, கிழக்கு மாகாணப் பொறுப்பு சிரேஷ்ட பிரதி காவல்துறைத் தலைவரும் சட்டத்தரணியுமான வருண ஜெயசுந்தரவிடம் குற்றப்...
திருக்கோவில் பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட 40 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் 15 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற...
குறைபாடுள்ள அல்லது சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களால் ஏற்படும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும், காயங்களைக் குறைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, வீதிகளில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பற்ற வாகனங்களைக் கண்டறிந்து அகற்றுவதற்காக இலங்கை காவல்துறை நாடு...