இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், தகுதியுள்ள யாத்திரைக் குழுக்கள் இலவச அடிப்படையில் விசாக்களைப் பெறலாம் என்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர்...
வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர், பொதுமக்களுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வத்துப்பிட்டிவல...
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மரக்கறி சந்தையில் காணப்படும் மலசல கூடங்கள் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகின்றன.
மல சல கூடங்கள் நாளாந்தம் சுத்தம் செய்யப்படாமல் துர் நாற்றம் வீசுவதுடன் சந்தையின் நீர் பெறும் இடங்களும் சேறும்...
மறைந்த ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) நிறுவனர் ரோஹன விஜேவீரவின் குடும்பத்தைப் பராமரிப்பதற்காக, 1992 முதல் இன்றுவரை அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் 26 மில்லியன் ரூபாய்க்கு (ரூ. 26,278,052.39) மேல் செலவிட்டுள்ளன.
மேலும், அரசின்...
டிப்பர் வாகனம் மோதியதில் தாய் உயிரிழந்ததுடன், அவரது இரண்டு மகன்களும் படுகாயமடைந்ததாக தம்புள்ள பொலிஸ் துறையினர் தெரிவித்துள்ளனர். இரண்டு மகன்களும் தம்புள்ள ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தம்புள்ள-மாத்தளை பிரதான சாலையில் உள்ள கப்புவத்த பகுதியில்...