2025 ஆம் ஆண்டுக்கான ஜி.சி.இ. சாதாரணதர பரீட்சையின் முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன அறிவித்துள்ளார்.
பிரதி அமைச்சரின் கூற்றுப்படி, பரீட்சார்த்திகளின் தகவல்களைப் புதுப்பித்து இறுதி...
முன்னர் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வந்த விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் புலம்பெயர் சமூகம், இனி நிதி ஆதரவை வழங்காது அல்லது அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர வாக்களிக்காது என்று யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...
இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸை 37 ஓட்டங்களால் வீழ்த்தி, இரு போட்டிகள் கொண்ட T20 தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணித்தலைவர் ஷாய் ஹோப் முதலில்...
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடாவில் வீதியின் குறுக்கே உள்ள வடிகானுக்குள் சனிக்கிழமை (13) மாலை 5.30 மணியளவில் இறங்கிய ஒருவர் வடிகானுக்குள் சிக்கிய தையடுத்து இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின்னர்...
மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்திர ரூ.5,000 கொடுப்பனவு வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.
UGC துணைத் தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே கூறுகையில், உயர்கல்வியைத் தொடரும் மாற்றுத்திறனாளி...