முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன, புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த விபத்தில் உயிரிழந்தார். இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், காலியில்...
குறுகிய இனவாத மற்றும் மதவாத சிந்தனைகள் நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடியவை எனவும், கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு சகல இன மக்களும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து...
காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டமொன்று, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் அவ்வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பிராந்திய கண்காணிப்பு மற்றும்...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் துவன் சுரேஷ் சல்லேவைப் பரிசோதிப்பதற்காக, ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு ஒன்று கடந்த வாரம் கொழும்பு தேசிய...
பாதாள உலக போதைப்பொருள் கடத்தல் மன்னன் பக்கோ சமனின் தாய் நேற்று (12) மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
மித்தேனிய, உல்ஹித்தியாவவில் உள்ள தனது வீட்டின் முகப்பில் அவர் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்...