காரைதீவு பிரதேச சபையின் 04ஆவது சபையின் 14ஆவது மாதாந்த சபைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (11.08.2026) காலை 9.30 மணிக்கு காரைதீவு பிரதேச சபை அலுவலக சபா மண்டபத்தில் நடைபெற்றது.
சபைத் தவிசாளர் தலைமையில்...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார உதவியாளர்களாக புதிதாக உள்வாங்கப்பட்ட பெண் உத்தியோகத்தர்கள், தங்களது கடமைகளை பொறுப்பேற்கச் சென்றபோது உரிய சீருடையில் வருகை தரவில்லை என்ற காரணத்தை முன்வைத்து கடமையேற்க விடாமல் தடுக்கப்பட்டதுடன்,...
சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும் ஒரு பெரிய அளவிலான, திட்டமிட்ட இணையவழி மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடி குறித்த தகவல்களை இலங்கை கணினி அவசரகால ஆயத்தக்...
கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி கொல்லப்பட்டவர் சர்வதேச கணினி குற்ற வலையமைப்பின் தலைவரும் கோடீஸ்வரருமான ஹாவோ போன் என்ற சீனப் பிரஜை ஆவார்.
கணினி குற்றங்கள்...
ஜனாதிபதி சட்டத்தரணிகள் (PC) நியமனம் குறித்த திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜனாதிபதி சட்ட ஆலோசகர்கள் நியமனம் தொடர்பான ஒரு திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகப் பதிவு செய்யப்பட்டதிலிருந்து குறைந்தது இருபது...