முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார்
துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தமக்கு தாமே துப்பாக்கிச் சூட்டை ஏற்படுத்தி தற்கொலை...
16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைத் தடைசெய்ய அல்லது கட்டுப்படுத்தும் முன்மொழிவை அரசு பரிசீலித்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த முன்மொழிவு தொடர்பாக தேசிய குழந்தைகள் பராமரிப்பு...
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராயத் தொடங்கியுள்ளது. எனினும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்...
தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை பெற முடியாமல் உள்ள குறைந்த வருமானம் கொண்ட முதியவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விரைவாக வழங்கும் சிறப்பு வேலைத்திட்டத்தை அரசு...
உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம் கிடைக்கும் என அரசு நம்பிக்கை
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து குறைந்து வருவதால், இலங்கை மக்களுக்கு விரைவில் எரிபொருள் விலை...