ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் அண்மையில் ஏற்படுத்தியுள்ள கூட்டிணைவு, சமூகத்தின் பொதுப் பிரச்சினைகளை கலந்துரையாடி தீர்வு காணும் ஒரு நேர்மறையான முயற்சியாக அமைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கே. காதர்...
நாடாளுமன்றத்தில் தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிடம் இருந்து தொடர்ந்து வரும் அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக, தமது இருக்கையை உடனடியாக மாற்றிக்கொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி...
கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில்...
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக வைகோ அறிவித்த அடுத்த 24 மணி நேரத்துக்குள், மதிமுகவின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவில் நேற்று அதிகாரப்பூர்வமாக இணைந்தனர்.
கடந்த 2022-ம்...
வாயை திறந்தாலே அவதூறுகளை அள்ளிவீசும் யாழ்ப்பாண ஊசி எம்.பி அர்ச்சுனாவுக்கு, யாழ் நீதவான் நீதிமன்றம் கிடுக்குப்பிடி பிடித்துள்ளது. யாருக்கு எதிராகவும் ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புவதை நிறுத்த வேண்டுமென கடுமையான தொனியில் எச்சரித்துள்ளது.
தான் ஒரு...