தாய்லாந்தில் இருந்து மும்பை வந்திறங்கிய 28 வயது மாடல் அழகி ஒருவர், 11 கிலோவுக்கும் அதிகமான உயர்தர கஞ்சா கடத்தி வந்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கேரளாவை சேர்ந்த மாடல் அழகி ஹர்ஷா...
இலங்கை கிறிஸ்தவ வரலாற்றில் புதிய அத்தியாயமாக, ஆர்த்தடாக்ஸ் பாரம்பரிய கிறிஸ்தவ திருச்சபையின் முதல் ஆயர் திருநிலைப்படுத்தல் விழா இன்று (13) கண்டானையில் அமைந்துள்ள புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் அருட்தந்தை கல்யாணபிரியா...
அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத் தீர்ப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அருகில் உள்ளன என்று ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மேலும்,...
டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை
கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, ஜூன் 15 முதல் 21 ஆம் திகதி வரை ஒரு...
துபாயில் முதலீட்டாளர்களை கவரும் இலங்கை: தெற்காசியாவின் நுழைவாயிலாக போர்ட் சிட்டி கொழும்பு முன்னிறுத்தல்
இலங்கைக்கு வளைகுடா நாடுகளின் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், துபாயில் உயர்மட்ட முதலீட்டு மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது.
"Globalisation and the Sri...