வட கொரியாவிற்குள் இராணுவ ட்ரோன்களை அனுப்பியதற்காக, தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு வெள்ளிக்கிழமை 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2024-ல் அவர் அறிவிக்கவிருந்த பேரழிவுமிக்க இராணுவச் சட்ட அறிவிப்பிற்கு...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது உறவினர்களும், கொடூரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் குறித்த விசாரணைகளுக்குத் தடை ஏற்படுத்தக் கூடாது என்று கோரி, நேற்று (11) நீர்கொழும்பு, கட்டுவபிட்டியவில் அமைதிப் போராட்டம்...
திருமணத்திற்கு புறம்பான உறவில் உருவான காதல், நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டதாக இளம்பெண்ணொருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இந்த சம்பவம் நடந்தது.
வவுனியாவை சேர்ந்த 36 வயதான பெண்ணொருவர் திருமணமாகி, 2 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். எனினும், அவருக்கு...
நாவலப்பிட்டியிலிருந்து மப்பகந்த பகுதிக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது யூக்கலிப்டஸ் மரம் விழுந்ததில், அதில் பயணித்த ஒரு பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் ஒரு பெண் ஆகியோர் உயிரிழந்தனர். மரம்...
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், குறித்த தனியார்...