யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி, பாரதி வீதியைச் சேர்ந்த 21 வயதான குறித்த இளைஞன், சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்காக வாகனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து...
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சையில் பங்கேற்ற மொத்தம் 225,748 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர் எனத் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அறிவித்தார்.
பரீட்சை முடிவுகள்...
தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகே காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை மருத்துவமனையின் இயன்முறை மருத்துவரின் மரணம் தொடர்பாக காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் இளைஞர், திருமணமாகி மூன்று பிள்ளைகளைக் கொண்டவர் என்றும், அவர் நாடு முழுவதும்...
பிரதமர் ஹரிணி அமரசூரியாவிடம் கேள்விகள் கேட்க திஸ்ஸா அத்தநாயக்கவுக்கு நீதிமன்றம் அனுமதி
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேசிய அமைப்பாளர் திஸ்ஸா அத்தநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரியாவின் கல்வித் தகுதிகள் மற்றும் 1987–1989...
இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸை 37 ஓட்டங்களால் வீழ்த்தி, இரு போட்டிகள் கொண்ட T20 தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணித்தலைவர் ஷாய் ஹோப் முதலில்...