போதைப்பொருள் பாவனையாளர்களை வெறுமனே குற்றவாளிகளாகவோ அல்லது பிரச்சினைக்குட்பட்ட நபர்களாகவோ பார்க்காமல், அவர்களின் முழுமையான வாழ்க்கைச் சூழலை கருத்தில் கொண்டு தலையீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு...
எரிபொருள் வழங்கும் போது கியூஆர் குறியீடுகளைப் பயன்படுத்துவதை நீக்குவது குறித்து இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் இதுகுறித்து விசாரித்தபோது, உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வுக்கு...
கண்டி, குண்டசாலை, வராபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து உயிரிழந்த இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டு மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் கணவரின் வீட்டில் இருந்தே சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
23 வயதுடைய இளம் பெண்ணின் சடலமே...
நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் கோமதி உள்ளிட்டோர் இன்று தவெகவில் இணைந்தனர். அப்போது, “அதிமுகவும் தவெகவும் எப்போதும் ஒன்றுதான். இரு கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான்” என அமைச்சர் ஆதவ்...
அம்பலாந்தோட்டை தேராப்புத்த தேசிய பாடசாலையின் விளையாட்டு விழா கடந்த மே 21ஆம் திகதி நடைபெற்றபோது, ஒரு மாணவி கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்பள்ளியின் அதிபர், துணை அதிபர் மற்றும்...