Tag: Page Tamil News

Browse our exclusive articles!

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில், சீனா–நேபாள எல்லைக்கு அருகிலுள்ள ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவில் குறைந்தது 162 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர் காணாமல்...

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் –அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி )

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும்...

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி பலி

கம்பளை, புப்புரேசா, டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த மூன்று வயது சிறுமி, பசுவின் பாலைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனத்தை தண்ணீர் எனத் தவறாக நினைத்துக் குடித்ததால் உயிரிழந்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த...

காணாமல் போன மருத்துவரின் உடல் மீட்பு

காணாமல் போயிருந்த பதுளை போதனா மருத்துவமனையின் மயக்கவியல் நிபுணர் மருத்துவர் பிரபாத் தயரத்னவின் உடல், நேற்று (24) காலை லோகல்ல ஓயா சரணாலயத்தில் உள்ள ஒரு பாறைச் சரிவில் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறை, இராணுவம் மற்றும்...

பஸ்ஸில் தவறவிட்ட ரூ.10 இலட்சம் தங்கச் சங்கிலி – உரியவரிடம் ஒப்படைத்த சாரதியும் நடத்துநரும்!

இ.போ.ச. பஸ்ஸில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10  லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை  மீட்ட நடத்துநரும் சாரதியும் ,  உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த 23...

Popular

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

Subscribe

spot_imgspot_img