உயர் நீதிமன்ற உத்தரவின்படி எட்டு மாதங்களுக்கு பின்னர் இன்று இடம்பெற்ற மாநகரசபையின் அமர்வில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.
வவுனியா மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டிற்கு இடைக்கால தடைஉத்தரவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொழும்பு மேன்முறையீட்டு...
நயினாதீவு (நாகதீபம்), அனலைத்தீவு மற்றும் டெல்ஃப்ட் தீவுகளில் வாழும் மக்களுக்கு விரைவில் 24 மணி நேர தடையற்ற மின்சாரம் வழங்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.இந்த தீவுகளுக்கான புதிய கலப்பு...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலேயின் மனைவி மனோரி சாலே, அந்த விசாரணையை திசைதிருப்பும் விதமாகவும், கணவனை விசாரணையிலிருந்து தப்பவைக்கவும் தொடர் முயற்சி...
நிந்தவூர் கடற்கரைப் பகுதியில், குறிப்பாக பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் அண்மித்த பகுதிகளில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கடல் அலையின் தாக்கம் மற்றும் கடல் அரிப்பு காரணமாக, அப்பகுதி மீனவர்களும் பொதுமக்களும் கடுமையான சிரமங்களை...
போதைப்பொருள் பாவனையாளர்களை வெறுமனே குற்றவாளிகளாகவோ அல்லது பிரச்சினைக்குட்பட்ட நபர்களாகவோ பார்க்காமல், அவர்களின் முழுமையான வாழ்க்கைச் சூழலை கருத்தில் கொண்டு தலையீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு...