கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04) அதிகாலை நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த சூழ்நிலைகள் மற்றும்...
டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது கடுமையான கடமை மீறலாகும் என போக்குவரத்து...
தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த மறைந்த போர்வீரர்களை நினைவுகூரும் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா, அம்பாறை மாவட்டத்தில் உள்ள விசேட அதிரடிப்படை முகாம் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை(1) உணர்வுப்பூர்வமாக...
நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இதன்படி 414 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை...
பெண்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிரும் Facebook கணக்குகள் மற்றும் குழுக்களை முடக்குவதற்கு இலங்கை பொலிஸார் அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கை, பொலிஸ்...