இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற புகழ்பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான புவியரசு இன்று கோவையில் காலமானார். அவருக்கு வயது 96.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள பிரஸ் காலனியைச் சேர்ந்த கவிஞர் புவியரசு,...
கைது செய்யப்பட்ட நதுன் சிந்தக விக்ரமரத்ன, என்றழைக்கப்படும் 'ஹரக் கட்டா' சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பெரிய அளவிலான இலஞ்ச வலையமைப்பு குறித்த ஆதாரங்களை மேலும் தீவிரமாக ஆய்வு செய்வதால், வரும் காலங்களில் சட்டத்தரணிகள், அரசியல்வாதிகள்...
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள், திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் இன்று (29)நியமிக்கப்பட்டுள்ளார்.
1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர்,...
கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில்...
இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சென்னையில் நேற்று தகனம் செய்யப்பட்டது. பிரபல இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் கடந்த 27ஆம் திகதி காலை நடைபயிற்சி சென்றுவிட்டு வீட்டுக்கு...