5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2023...
"அங்கீகரிக்கப்படாத பாதையில்" சென்ற ஒரு கப்பல் மீது எச்சரிக்கைக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி "மறு அறிவிப்பு வரும் வரை" மூடப்படும் என்று ஈரானிய புரட்சிகர காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததாக...
நீர்கொழும்பு சிறையில் 8 சிறை உத்தியோகத்தர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த அனைத்து கைதிகளையும் மீண்டும் கைது செய்யவும், அவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் குற்றப்...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பெண் கைதிகளும் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின்...
கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரில் 31 பேருக்கு அரசு பணி, ஒருவருக்கு ரூ.10 லட்சம் கருணைத் தொகையை முதல்வர் விஜய் வழங்கினார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்தாண்டு செப்.27-ம் தேதி நடந்த...