இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள், அரசாங்கத்தின் எரிபொருள் மானியங்கள் இந்த மாதம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது நிதி மீதான குழுவிடம் (CoPF) தெரிவித்தனர்.
CoPF தலைவர் கலாநிதி ஹர்ஷா டி சில்வாவின்...
பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரது வாகனம், சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்கள் சுருக்குவலைகள் என்பனவற்றுடன் சிக்கியுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் உதவியாளும் வடமராட்சி கிழக்கு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுருக்கு வலைகளுடன் பருத்தித்துறை பிரதேச...
இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திடப்படும் எனத் துல்லியமாகத் தெரிவிக்கப்படவில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, சனிக்கிழமையன்று அரசு ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
வரும் நாட்களில் இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்...
இன்றைய அரசாங்கத்தின் கீழ் பொதுமக்களின் பணம் மட்டுமன்றி, தோல்விகளுக்கான பொறுப்புகளும் குற்றச்சாட்டுகளும் தவறான இடங்களுக்கு திருப்பப்படுகின்றன என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று...
கொழும்பு, ஜூன் 12: அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று (12) மேலும் பலவீனமடைந்துள்ளது. பல வர்த்தக வங்கிகள் நேற்று (11) ஒப்பிடுகையில் உயர்ந்த மாற்று விகிதங்களை பதிவு செய்துள்ளன.
மக்கள்...