இலங்கை உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது மேலாளர் ரண்நாயக்க முதலியன்சேலாகே பிரசன்ன (Rannayaka Mudiyanselage Prassanna) என்பவர், பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC)...
யாழ் மாவட்ட ஊசி எம்.பி அர்ச்சுனாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. அந்த செருப்பு மாலை படத்தை அர்ச்சுனாவே எடுத்துச் சென்றார்.
இன்று யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதிக்கு அருகில், யாழ் மாவட்ட ஊசி எம்.பி...
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள் தற்போது குறைந்து வருகின்றன. தற்போதைய உலகளாவிய சந்தை நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு நுகர்வுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் எரிபொருள்...
தெல்தெனிய மாவட்ட மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு காரில் மீட்கப்பட்ட சடலம அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்பாறை மருத்துவமனையின் இயன்முறை சிகிச்சையாளரான அந்த பெண்ணின் மரணம், நுவரெலியாவில் உள்ள ஒரு தங்கும் விடுதி அறையில்...
கனடாவின் டொரொண்டோ நகரில், ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்ணை இன மற்றும் மத வெறுப்பு நோக்கத்துடன் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி, ஸ்கார்பரோ...