மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 54 வயதுடைய ஆண் ஒருவரால் பக்கத்து வீட்டு 10 வயது சிறுமியையும் தனது 12 வயது மகளான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளார் என்ற...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை முழுமையான நீதி கிடைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியும், இத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை தற்போதைய அரசாங்கம் எவ்வித தலையீடுகளுமின்றி சட்டத்தின் முன் நிறுத்த...
100 ஆண்டுகளுக்கு பின்னர் செல்வச்சந்நிதி, கதிர்காமம் ஆலையங்களில் மூலஸ்தானத்தில் இருந்து இரு வேல்களுடன் சங்கரன் அடிகளார். அருணன் கதிர்காமத்தை நோக்கி பாதையாத்திரை
இலங்கையில் நூறு ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முதலாக கதிர்காம ஆலையத்தின் மூலஸ்தானத்தில்...
ஐக்கிய அரபு அமீரக (UAE) அமைச்சரவை, குழந்தைகளின் சமூக ஊடக அணுகலை ஒழுங்குபடுத்தும் புதிய தீர்மானத்தை வெளியிட்டு, சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயித்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகளை சமூக...
இலங்கையில் ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அறிவியல் அடிப்படையிலான புதிய முன்பள்ளிக் கல்வி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு முக்கியமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகள் அலுவல்கள் அமைச்சு தெரிவித்ததாவது, குழந்தையின்...