மாநில புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சல்லேயின் மனைவி மனோரி சல்லே, தனது கணவருக்கு மிகவும் ஆழமான மற்றும் மனிதாபிமானமற்ற உடல் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக குற்றப்...
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச ஒப்பந்தத்தின் நகலை சில சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
1. ஈரான் இஸ்லாமியக் குடியரசும் அமெரிக்காவும், தற்போதைய போரில் தங்களின் கூட்டாளிகளுடன் சேர்ந்து,...
முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று...
மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை, வர்த்தகர் ஒருவர் கொலை, ரி.எம்.வி;.பி கட்சி உறுப்பினர் சுட்டுக் கொலை, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் உட்பட மனித கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட...
போகவந்தலாவையில் சம்பார் மானை கொன்று இறைச்சி விற்றதாக இருவர் கைது
போகவந்தலாவை சாப்ட்லன் தோட்டப் பகுதியில் சுற்றித்திரிந்த சம்பார் மானை கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் இரு சந்தேகநபர்கள் இன்று (15)...