முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப் புலிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியவருக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கொழும்பு உயர்...
எங்களை கரப்பான் பூச்சிகள் என்று அழைத்த தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு நன்றி என்று அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார். சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே நேற்று கூறும்போது, “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய...
36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி - மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 14 ஆவது வாரமாகத் தொடரும் மக்கள் போராட்டம்!
......
அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில், கடந்த 36 ஆண்டுகளாகத் தங்களின் பூர்வீகக்...
பத்தரமுல்லவின் பெலவத்த பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்றின்போது, இரண்டு மாடி வீட்டின் பரணில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுத் தயாரிப்பு 12-போர் துப்பாக்கியுடன் 72 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டதாக...
காவல்துறை உத்தியோகத்தர் போல் நடித்து, ஒரு சீன நாட்டவரின் வாகனம் மற்றும் கடவுச்சீட்டைச் சோதிக்க விரும்புவதாகக் கூறி, அவரிடமிருந்து 20 மில்லியன் ரூபாயைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, முன்னாள் இராஜாங்க...