நடைபெறவுள்ள நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியில் சீனாவின் வகிபாகம் இருப்பதாக குறிப்பிட்டு, புத்தக கண்காட்சிகான அனுமதி வழங்கலை யாழ் மாநகரசபை இடை நிறுத்தியுள்ளது.
முன்தாக யாழ் மாநகரின்...
பெரம்பூரில் சூட்கேஸில் இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, திருமணத்தை மீறிய உறவால் மனைவியே கணவரை கொன்றது தெரியவந்துள்ளது.
சென்னை பெரம்பூர் ரயில் நிலைய நடைபாதையில் இருந்த ஒரு சூட்கேஸில் இளைஞரின் சடலம்...
தமிழக மின் வாரிய தலைமை அலுவலகத்தில் திருடுபோன 34 ஹார்டு டிஸ்க்குகளும், ரூ.75 ஆயிரத்துக்கு பெங்களூருவில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
அவற்றை வாங்கியவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணாசாலை யில் மின் வாரிய...
‘மக்கள் மேடை’ எனும் புதிய இயக்கத்தை தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா அறிவித்துள்ளார்.
இது குறித்து லதா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘மக்கள் மேடை என்ற இயக்கத்தை தொடங்குகிறோம். இந்த மாநிலத்துக்காக...
டெல்லியில் வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி இண்டியா கூட்டணிக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் பங்கேற்கும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என திமுக அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்குப் பின், திமுகவுக்கு...