கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான முன்னாள் ஆணையாளரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு புதன்கிழமை(20)...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிசார் நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தி, அவருக்கு...
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் விளக்கமறியல் செப்டம்பர் 14 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அசாத் சாலி கடந்த மார்ச் மாதம் சிஐடியினரால் கைது செய்யப்பட்டு...
தன்னை பிணையஜல் விரிவுபடுத்த உத்தரவிட கோரி முன்னாள் சிஐடி இயக்குனர் சனி அபேசேகர தாக்கல் செய்த திருத்த விண்ணப்பம் மே 13 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு நிர்ணயிக்கப்பட்டது. மே 7 அல்லது...