இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்ன ஓகஸ்ட் 13 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று பொல்கஹவெல மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் மேலும் விளக்கமறியலில்...
கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடற்படை புலனாய்வு இயக்குநராக இருந்த காலத்தில், பொத்துஹெரவைச் சேர்ந்த ஒரு இளைஞர் காணாமல்...
கண்டி நீதவானின் வீட்டிற்குள் நுழைந்து அவரது தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ரூ.1.72 மில்லியன் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் ஆறு சந்தேக நபர்களை வரும் 22 ஆம்...
கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (17) பெல்மடுல்ல நீதவான்...
சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக விடுவித்ததாகக் கூறப்படும் வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை இன்று...