பசறை விபத்துடன் தொடர்புடைய சாரதிகள் இருவரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேருந்தை செலுத்திய சாரதி, எதிர்திசையில் வந்த டிப்பர் சாரதி ஆகிய இருவருக்குமே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேரும் வெலிக்கடை சிறைச்சாலையின் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க, அர்ஜுன் ஜோசப் அலோசியஸ், சங்கரப்பிள்ளை பதுமநாதன், படுகொட...
முன்னாள் நிதியமைச்சர் உள்ளிட்ட 8 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உயிர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
2016 மார்ச் 29, 31ஆம் திகதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எதிர்வரும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் புத்தளம் மதராசா பாடசாலை அதிபர் ஆகியோரின் விளக்கமறியல் மார்ச் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.
இன்று (03) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு...