25.4 C
Jaffna
March 4, 2025
Pagetamil

Tag : விளக்கமறியல்

இலங்கை

யோஷித ராஜபக்ஷ இன்று மீண்டும் நீதிமன்றத்தில்

Pagetamil
சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தைக் கொண்டு ரத்மலானை பகுதியில் நிலம் மற்றும் வீடு வாங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, இன்று (27) நீதிமன்றத்தில்...
இலங்கை

தமிழர்களின் தலையில் துப்பாக்கி வைத்தவருக்கு விளக்கமறியல்!

Pagetamil
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, நுகேகொட, மிரிஹானவில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடு இல்லாத SUV வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று மாலை நுகேகொட...
கிழக்கு

முன்னாள் கல்முனை மாநகர சபை ஆணையாளர் , முன்னாள் கணக்காளருக்கும் 14 நாட்கள் விளக்கமறியல்

Pagetamil
கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான முன்னாள் ஆணையாளரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு புதன்கிழமை(20)...
இலங்கை

ரணிலை கொல்ல பேஸ்புக்கில் ஸ்னைப்பர் கேட்ட இளைஞனுக்கு விளக்கமறியல்: வீடியோ கேமினால் விபரீதம்!

Pagetamil
...
இலங்கை

மருதங்கேணி சம்பவம்…பொலிசார் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி முன்னணி உறுப்பினருக்கு விளக்கமறியல்: சட்டத்தரணி

Pagetamil
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிசார் நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தி, அவருக்கு...
இலங்கை

அசாத் சாலியின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் விளக்கமறியல் செப்டம்பர் 14 வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவிடப்பட்டுள்ளது. அசாத் சாலி கடந்த மார்ச் மாதம் சிஐடியினரால் கைது...
இலங்கை

சனி அபேசேகரவின் திருத்த மனுவின் விசாரணைக்கு திகதி நிர்ணயம்!

Pagetamil
தன்னை பிணையஜல் விரிவுபடுத்த உத்தரவிட கோரி முன்னாள் சிஐடி இயக்குனர் சனி அபேசேகர தாக்கல் செய்த திருத்த விண்ணப்பம் மே 13 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு நிர்ணயிக்கப்பட்டது. மே 7 அல்லது அதற்கு...
இலங்கை

ரவி உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் 8 பேரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அண்றைய தினம் அவர்களுக்கு பிணை வழங்குவதா இல்லையா...
இலங்கை

பசறை விபத்துடன் தொடர்புடைய சாரதிகளிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

Pagetamil
பசறை விபத்துடன் தொடர்புடைய சாரதிகள் இருவரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேருந்தை செலுத்திய சாரதி, எதிர்திசையில் வந்த டிப்பர் சாரதி ஆகிய இருவருக்குமே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
இலங்கை

ரவி கருணாநாயக்க குழுவினர் வெலிக்கடை சிறை தனிமைப்படுத்தல் மையத்தில்!

Pagetamil
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேரும் வெலிக்கடை சிறைச்சாலையின் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க, அர்ஜுன் ஜோசப் அலோசியஸ், சங்கரப்பிள்ளை பதுமநாதன், படுகொட...