மருதங்கேணி சம்பவம்…பொலிசார் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி முன்னணி உறுப்பினருக்கு விளக்கமறியல்: சட்டத்தரணி
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிசார் நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தி, அவருக்கு...