26.3 C
Jaffna
March 3, 2025
Pagetamil

Tag : விசாரணை

இலங்கை

நகைச்சுவையாளர்களால் நிரம்பிய இலங்கை நாடாளுமன்றம் – முன்னாள் ஆளுநர்

Pagetamil
நேற்று (17.12.2024 – செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, “இலங்கை நாடாளுமன்றம் தற்போது நகைச்சுவையாளர்களால் நிரம்பியிருக்கிறது” என விமர்சித்தார். தொடர்ந்து, “அதிக பெரும்பான்மையுடன் வெற்றி...
இலங்கை

நாமலின் கல்வி தகைமை குறித்து முறைப்பாடு

Pagetamil
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டப் பட்டம் பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் அதிகாரத்தின் தலைவர் ஜமுனி சமந்தா துஷாரவினால் குற்றப் புலனாய்வு...
இலங்கை கிழக்கு

பெண்களுக்கு அரச அச்சுறுத்தல் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

Pagetamil
திருகோணமலை மாவட்ட பெண் உரிமை செயற்பாட்டாளர்களால் இன்று (14.12.2024 – ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்யப்பட்டது. இதில், இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெண்களுக்கு எதிரான அனைத்து...
இந்தியா

வகுப்பறையில் ஆசிரியைக்கு மசாஜ் செய்த மாணவர்கள்: அதிர்ச்சி வீடியோ!

Pagetamil
வகுப்பறையில் மாணவரை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே கர்தார்புராவில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ரேகா சோனி என்ற ஆசிரியை பணியாற்றி வந்தார்....
இலங்கை

வவுனியா வாள்வெட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Pagetamil
வவுனியா ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும்...
இலங்கை

மன்னாரிலிருந்து போதை மாத்திரைகளை கொண்டு சென்றவர் கைது!

Pagetamil
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை பொரளை பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மன்னாரை சேர்ந்த 44...
இலங்கை

வைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுதலை!

Pagetamil
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
இலங்கை

சஜித்திற்கு உயிரச்சுறுத்தல் இல்லாததால் மேலதிக பாதுகாப்பு நீக்கம்!

Pagetamil
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ...
இலங்கை

நண்பர்களின் வழியில் உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து உயிர்மாய்த்த நண்பி

Pagetamil
கொழும்பு சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவரின் மரணம் தொடர்பான விசாரணையில், அல்டேர் சொகுசு குடியிருப்பில் இருந்து குதித்து இரண்டு பாடசாலை நண்பர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துடன்  தொடர்புடையதென தெரியவந்துள்ளது. . கொள்ளுப்பிட்டியை சேர்ந்த...
இலங்கை

தாமரை கோபுரத்திலிருந்து குதித்து மாணவி தற்கொலை

Pagetamil
சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் நேற்று (07) பிற்பகல் கொழும்பு தாமரைக் கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் பிற்பகல் 3.30 முதல் 4.00...