சட்டவிரோதமாக வாகனம் ஒன்று சேர்க்கப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனை ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை மதுகம நீதிவான் நீதிமன்றம் தடுப்புக்காவலில் வைத்துள்ளது.
இதற்கிடையில், அதே வழக்கு தொடர்பாக...
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய ஷான் யஹம்பத் குணரத்னவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல உத்தரவிட்டார்.
அதன்படி,...
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும் தாம் பலகைகளை கொள்வனவு செய்து அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம்...
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு ஊழல் குற்றச்சாட்டில் 29 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் மகேஷி விஜேரத்னவை, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா...
ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பியூமி ஹன்சமாலியின் மகன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பதில் மேலதிக நீதவான் இலக்கம் 7 முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா...