15 வயது மாணவி குளிப்பதை காணொளி எடுத்த இளம் குடும்பஸ்தர் கைது
வவுனியா தோணிக்கல் பகுதியில், 15 வயது மாணவி குளித்துக் கொண்டிருந்ததை அவதானித்து, அதை மொபைல் கைபேசியில் பதிவுசெய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாகரிகமற்ற...