ரிஷாத் பதியுதீனுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை!
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான விசாரணையில் சந்தேகத்தின் பேரில் ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இன்று (14) கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகேயினால் பிணையில்...