Tag: யாழ்ப்பாணம்

Browse our exclusive articles!

UPDATE: ஏன் கணவனை அடித்துக் கொன்றேன்?: கைதான யாழ் பெண் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்! (PHOTOS)

யாழ்ப்பாணம், அரியாலையில் தனது கணவனை திருகுவளையால் அடித்துக் கொன்ற மனைவி, அதற்கான காரணத்தை பொலிசாரிடம் வெளிப்படுத்தியுள்ளார் இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலை – பூம்புகார், 3ஆம் குறுக்குதெருவில் நேற்று (18) இரவு இந்த கொலைச்சம்பவம்...

வெள்ளை வானில் வந்த பொலிசார் பலவந்தமாக ஏற்றிச்சென்று தாக்கினர்: யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

பொலிசாரின் சீருடையில் இருந்த நபர்கள்உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினால் பலவந்தமாக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு, துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு, தாக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உரும்பிராய்...

யாழ்ப்பாணத்தில் ஏன் பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி நிறுவப்பட்டது?: இராணுவம் விளக்கம்!

சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பெண்கள் படையினரைக் கொண்ட பெண்கள் மோட்டார் சைக்கிள்களின் சிறப்பு குழுவை நிறுவியுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் தளபதி...

ஆனைக்கோட்டையில் மரம் வீழ்ந்து வீடு சேதம்!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டைமுருகமூர்த்தி ஆலயத்திற்கு பின்னாலுள்ள வீடொன்று பனைமரம் வீழ்ந்து சேதமடைந்துள்ளது.நேற்று மாலை வீசிய கடும் காற்றினால் அருகிலுள்ள காணிலுள்ள பனைமரம் முறிந்து வீழ்ந்த்தனால் வீடொன்று சேதமடைந்துள்ளது. இதனால்...

வாக்குவங்கிக்கான புலிப்பூச்சாண்டி காட்டும் ராஜபக்சக்களின் உத்தியே மணி கைது: முன்னாள் எம்.பி சரா!

பெரும்­பான்­மை­யின மக்­கள் மத்­தி­யில் சரிந்து செல்­லும் தனது செல்­வாக்கை மீட்­ப­தற்­கான கோத்­தா­பய அர­சின் திட்­டமே யாழ்ப்­பா­ணம் மாந­கர மேய­ரின் கைது. புலிப் பூச்­சாண்டி காட்டி தங்­கள் வாக்கு வங்­கி­யைக் கட்­டி­யெ­ழுப்­பும் ராஜ­பக்­சக்­க­ளின் வழ­மை­யான...

Popular

சுரேஷ் சாலேயின் மனைவியின் நாடகங்கள் தொடர்கின்றன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வு சேவைத்...

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21)...

செம்மணி புதைகுழி விவகாரம்: உண்மையை வெளிக்கொணர சர்வதேச விசாரணை அவசியம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு...

Subscribe

spot_imgspot_img