யாழ் நகர பாடசாலையொன்றின் உடற்கல்வி ஆசிரியர் மீது இனம்தெரியாத நபர்கள் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை (4) மாலை இந்த சம்பவம் நடந்தது.
இரவு 9.30 மணியளவில் மல்லாகம் பகுதியில் ஏற்பட்ட சம்பவத்தைத்...
வடக்கில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 8 பேர் யாழ் மாவட்டத்தையும், 12 பேர் மன்னார் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.
யாழ் மாவட்டத்தில், ஊர்காவற்றுறை பகுதியில் 6 பேரும், அச்சுவேலியில்...
♦சியா
'இவளும் ஒரு தாயா?', 'இப்படியும் ஒரு பெண்ணா?'- இப்படி பல கேள்விகளுடன் நேற்று முன்தினம் இரவு முதல் சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் வீடியோ, இனம், மதம், மொழி கடந்து பலராலும் பார்க்கப்படுகிறது.
“தந்தையை பணம்...
தனது பச்சிளங்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயார் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம், மணியந்தோட்ட பகுதியை சேர்ந்த 23 வயதான தாயொருவரே கைது செய்யப்பட்டார்.
நேற்று (1) இரவு தனது குழந்தையை கொடூரமாக தாக்கிய இளம் தாயொருவரின்...
யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நிலாவறை வீதியில் இன்று (1) காலை இந்த கொடூரம் நடந்துள்ளது.
உயிரிழந்தவரின் மகனை இந்த கொலையை செய்ததாக பொலிசார் கைது செய்துள்ளனர்.
மனநிலை பாதிப்பிற்குள்ளான அவர், அதற்காக மருத்துவ...