29.3 C
Jaffna
March 29, 2024
குற்றம்

ஆசிரியர் மீது வாள்வெட்டு!

யாழ் நகர பாடசாலையொன்றின் உடற்கல்வி ஆசிரியர் மீது இனம்தெரியாத நபர்கள் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை (4) மாலை இந்த சம்பவம் நடந்தது.

இரவு 9.30 மணியளவில் மல்லாகம் பகுதியில் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்த ஆசிரியர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கொண்ட குழு ஆசிரியரை வெட்டியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. தெல்லிப்பளை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment