யாழ்ப்பாணம், திருவேல்வேலியிலுள்ள விடுதியில் 12 வயதான தனது பேத்தியை அதி சக்தி வாய்ந்த மருந்துகள் ஏற்றி கொலை செய்த அம்மம்மாவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரை இன்று பார்வையிட்ட நீதவான், எதிர்வரும் 27ஆம்...
போலிச்சான்றிதழை பயன்படுத்தி வடமாகாண ஆசிரிய சேவையில் இணைந்து 3 வருடங்களாக கடமையாக்கி வந்து போலி ஆசிரியர் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய தென்னிலங்கையை...
யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் சடலமாக மீட்கப்பட்ட 17 வயது சிறுமி விவகாரத்தில் பல்வேறு வதந்திகளும், ஊகங்களும், பரபரப்புக்களும் கிளப்பப்பட்டு வருகின்றன. அந்த சிறுமி கொலை செய்யப்பட்டார், பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார் என்றெல்லாம் திடீரென தகவல்கள் பரப்பப்பட்டு...