பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளிஅரங்கில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான ஊடக சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார்...
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா அச்சுறுத்தப்பட்ட விவகாரத்தில் நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று (4) மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.
காலை 9 மணிக்கு போராட்டம் ஆரம்பித்தது.
மருதனார்மடம் தொடக்கம் யாழ் நகரம் வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறும்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் “மீற்றர்” பொருத்துவது கட்டாயமானது. அதேவேளை, முறையான அனுமதி பெற்று நடத்தப்படும் எந்தப் பயணிகள் சேவையையும் தடுக்க முடியாது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அ.சிவபாலசுந்தரன்...
தியாகி திலீபனின் நினைவை இன்று (26) உலகமெங்குமுள்ள தமிழ் மக்கள் அனுட்டித்து வருகிறார்கள்.
இராணுவ, அரச அடக்குமுறைக்கு மத்தியிலும் தாயகத்தில் இம்முறையும் தியாகியை தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
திலீபன் உண்ணாவிரதமிருந்த நல்லூரில் உணர்வெழுச்சியுடன்...
யாழ்ப்பாணம், கொக்குவிலில் வீட்டுக்குள் புகுந்து பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தி, பெற்றோல் ஊற்றி கொளுத்தி, பொருட்களை அடித்துடைத்து, வீட்டிலிருந்தவர்களை காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 3 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கொக்குவில்....