திலீபனின் படத்தை பச்சை குத்திய இளைஞன்!

Date:

தியாகி திலீபனின் நினைவை இன்று (26) உலகமெங்குமுள்ள தமிழ் மக்கள் அனுட்டித்து வருகிறார்கள்.

இராணுவ, அரச அடக்குமுறைக்கு மத்தியிலும் தாயகத்தில் இம்முறையும் தியாகியை தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

திலீபன் உண்ணாவிரதமிருந்த நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நினைவு நிகழ்வுகள் நடந்து வருகிறது.

இன்று நல்லூரில் நடக்கும் நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞன் ஒருவர், கையில் திலீபனின் படத்தை பச்சை குத்தியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழ் மாவட்ட ஊசி எம்.பி அர்ச்சுனாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது....

இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது​

திரு​வாரூர் புதிய பேருந்து நிலை​யத்​தில் இளம் பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்த தவெக...

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்