Pagetamil

Tag : பொலிஸ் உத்தியோகத்தர்

இலங்கை

பாடசாலைக்குள் நுழைந்து பொலிஸ் உத்தியோகத்தர் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி

Pagetamil
மதுபோதையில் பாடசாலைக்குள் நுழைந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது. முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலைக்குள் மதுபோதையில்...
இலங்கை

அக்கா மகனுக்காக பருத்தித்துறை நீதிமன்றத்தில் மதுபோதையில் வந்த பொலிஸ்காரருக்கு விளக்கமறியல்!

Pagetamil
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது, மது போதையில் விசாரணைக்கு இடையூறு செய்த பொலிஸ் உத்தியோகத்தரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றது. மாளிகாவத்தை பொலிஸ்...
இலங்கை

முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் உயிர்மாய்த்த பொலிஸ் உத்தியோகத்தர்!

Pagetamil
முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (02) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பிரிவில் சார்ஜண்டாக கடமை புரியும், அம்பாறையை சேர்ந்த இராமநாதன் சத்தியநாதன் (35)...
குற்றம்

வல்வெட்டித்துறை வங்கியில் போலிக்கையெழுத்திட்டு பண மோசடி முயற்சி: பொலிஸ் சார்ஜண்ட் கைது!

Pagetamil
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அரச வங்கியில் போலி ஆவணத்தை சமர்ப்பித்து பணத்தை திருட முன்ற ற்றச்சாட்டில், கலவானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது பணி இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது...
முக்கியச் செய்திகள்

கிளிநொச்சியில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

Pagetamil
கிளிநொச்சியில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மலையாளபுரம், புதுஐயங்கன்குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு காய்ச்சுபவர்களை கைது சென்ற போது, நேற்று (14) இவர் காணாமல் போயிருந்தார். கசிப்பு காய்ச்சும் தகவலறிந்து 3...
மலையகம்

டாம் வீதியில் சூட்கேஸில் சடலமாக காணப்பட்ட யுவதியின் தலை மீட்பு?

Pagetamil
டாம் வீதியில் சூட்கேஸில் யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம், சில மாதங்களின் முன் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த சடலத்திலிருந்து வெட்டப்பட்டிருந்த தலை பற்றிய மர்மம் நீண்டகாலமாக துலங்காமலருந்த நிலையில், நேற்று முன்தினம்...
இலங்கை

பொலிஸ்காரர் வீட்டுக்கு… காயமடைந்தவர் வைத்தியசாலையில்!

Pagetamil
பன்னிபபிட்டி பகுதியில் பிரதான வீதியில் லொறி சாரதியை தாக்கிய மஹரகம பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டு, விசாரணை இடம்பெற்று வருகிறது. லொறி சாரதியில் தவறுஇருப்பினும்,அவரை தாக்கும் உரிமை பொலிஸ் உத்தியோகத்தருக்கு...
கிழக்கு

13 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

Pagetamil
பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் திருகோணமலை, நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 35 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 13 வயது மாணவியின் தாயார் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபர்...
குற்றம் முக்கியச் செய்திகள்

யுவதியின் தலையற்ற சடலம்: மனைவியிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி வைத்து விட்டு கொலையாளி காட்டுக்குள் தலைமறைவு!

Pagetamil
கொழும்பு டாம் வீதியில் மீட்கப்பட்ட யுவதியின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொலையின் பிரதான சூத்திரதாரியான 50 வயதான உபபொலிஸ் பரிசோதகர் தப்பியோடி காட்டிற்குள் மறைந்துள்ளார். பதுளை, வெஹரகட, படல்கும்புரவில் உள்ள சந்தேகநபரின் வீட்டிற்கு நேற்று...
error: <b>Alert:</b> Content is protected !!