26.4 C
Jaffna
March 29, 2024

Tag : பாலியல் துஷ்பிரயோகம்

கிழக்கு

3 இளம் பிக்குகள் கொடூரமாக பாலியல் வல்லுறவு: தமிழர்களிற்காக உண்ணாவிரதமிருந்த பிக்கு மீது குற்றச்சாட்டு; தலைமறைவானார் பிக்கு!

Pagetamil
3 இளம் பிக்குகளை கல்முனை பகுதியில் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை தேடி வேட்டை 3 இளம் பிக்குகளை கல்முனை பகுதி விஹாரை ஒன்றில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள கல்முனை விகாராதிபதி...
குற்றம் முக்கியச் செய்திகள்

பேஸ்புக் காதலால் விபரீதம்; முல்லைத்தீவில் காணாமல் போன 14 வயது சிறுமிகள் மீட்பு; வழி தெரியாமல் சென்ற இருவரும் பாலியல் வல்லுறவு!

Pagetamil
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் இருந்து மாயமான இரண்டு பதின்ம பராய சிறுமிகளும் நேற்று மீட்கப்பட்டனர். பேஸ்புக் காதலனை நம்பி வீட்டை விட்டு புறப்பட்ட இரண்டு சிறுமிகளும், இரண்டு வெவ்வேறு இடங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் இலக்காகியுள்ளனர்....
இலங்கை

விஞ்ஞான ஆய்வுகூடம்… வில்லங்க புகைப்படங்கள்: முல்லைத்தீவு பாடசாலையில் ஆசிரியர் சிக்கியது எப்படி?

Pagetamil
முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் சிக்கிய விவகாரத்தில், மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவிகள சிலருடன் எல்லைமீறி நடந்த காட்சிகளை தனது கையடக்க தொலைபேசியில் ஆசிரியர் பதிவு செய்து...
உலகம் முக்கியச் செய்திகள்

பிரான்ஸில் கத்தோலிக்க மதகுருக்களால் 200,000 இற்கும் அதிக குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம்: பேரதிர்ச்சி அறிக்கை!

Pagetamil
பிரான்ஸில் கடந்த 70 ஆண்டுகளில் மதகுருமார்கள் 200,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக செவ்வாய்க்கிழமை வெளியாகிய ஒரு முக்கிய விசாரணை அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த கொடிய நிகழ்வுகள் தொடர்பாக கத்தோலிக்க திருச்சபை...
முக்கியச் செய்திகள்

ரிஷாத் வீட்டில் 11 மலையக யுவதிகள் துன்புறுத்தப்பட்டனர்… சிலர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகினர்: தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்!

Pagetamil
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்களாக மலையக பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 11 யுவதிகள் கடுமையான வன்முறைக்குள்ளாகியதாகவும், அவர்களில் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் சிங்கள...
இலங்கை

ரிஷாத் வீட்டு பணிப்பெண் சிறுமிக்கு நீதி கோரி யாழ் நகரில் ஒருவர் போராட்டம்!

Pagetamil
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீமூட்டி உயிரிழந்த பணிப்பெண்ணான சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் தனிநபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் கொழும்பை சேர்ந்தவர் என குறிப்பிட்டுள்ளார்....
இலங்கை

15 வயது சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: இருதய வைத்திய நிபுணர் உள்ளிட்ட 2 பேர் கைது!

Pagetamil
15 வயது சிறுமி ஒருவரை இணையத்தினூடாக பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 33...
கிழக்கு

13 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

Pagetamil
பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் திருகோணமலை, நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 35 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 13 வயது மாணவியின் தாயார் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபர்...