டொலர் நெருக்கடி: 2 தூதரகங்கள், சிட்னி துணைத்தூதரகம் மூடப்படுகிறது!
டொலர் தட்டுப்பாடு காரணமாக இரண்டு தூதரகங்கள் மற்றும் ஒரு துணைத் தூதரகத்தை மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம், நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும்...