இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (12) அல்லது நாளை (13) பதவியேற்கவுள்ளார்.
புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க...
ஆளும் பொதுஜன பெரமுன மற்றும் முன்னாள் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கமாக இருந்த தொழிலதிபர்களின் வீடுகள் மீது நேற்றும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதல்களில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 232...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகக்கூடாதென வலியுறுத்தி அலரி மாளிகையின் முன்பாகவும், உள்ளேயும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியுள்ளனர்.
பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களும் அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
https://twitter.com/i/status/1523532781036265473
https://twitter.com/i/status/1523534984992096256
காலி முகத்திடலில் தன்னெழுச்சியாக உருவான அமைதியான மக்கள் போராட்டம் இன்று 31வது நாளாகத் தொடர்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
காலவரையற்ற போராட்டத்திற்கு...
இலங்கை பொருளாதார நெருக்கடியையடுத்து புதுமண தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிவைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடளாவிய ரீதியில் இந்த புதிய போக்கு உருவாகி வருவது தெரிய வந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி, பால்மா, குழந்தைகளிற்கான பொருட்களிற்கான தட்டுப்பாடு...