காங்கேசன்துறை காவல் நிலையத்திற்கு ஒரு அநாமதேய தொலைபேசி அழைப்பு 11 ஜூன் பிற்பகல் 1.15 மணி முதல் 1.20 மணி வரை கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதில், வடமாகாணத்தில் உள்ள சுமார் 10 காவல் நிலையங்கள்...
இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக்...
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்புகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி நிதி அமைச்சுக்கு தேவையான பரிந்துரைகளை வழங்கியுள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்...
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் அரசாங்கத்தின் கொள்கை தீர்மானங்கள் அல்ல, பிரதிவாதிகளின் நடவடிக்கைகளே என ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகீஸ்வரன் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
நாட்டையும் பொதுமக்களையும் வங்குரோத்து செய்தவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த...
இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்ட உரையாடலை மீண்டும் தொடங்க அனுமதிக்கும் தற்போதைய சூழ்நிலையின் தீர்வை எதிர்பார்ப்பதாகவும்...