சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 32 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட 32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (22) இரவு மன்னார் கடல் பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இந்த...