29.8 C
Jaffna
March 29, 2024

Tag : இலங்கை செய்தி

இலங்கை

சு.கவின் 70ஆம் ஆண்டு நிறைவு!

Pagetamil
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனது 70 வது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகிறது. முன்னாள் பிரதமர் மறைந்த S.W.R.D.பண்டாரநாயக்கவால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1951 செப்டம்பர் 2 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. சிறிலங்கா சுதந்திரக்...
இலங்கை

இந்திய தேசத்தில் சுவாமி விவேகானந்தரை போல, இலங்கையில் இராயப்பு ஜோசெப் ஆண்டகையின் வரலாற்று வகிபாகம்!

Pagetamil
அடிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய தேசத்தில் சுவாமி விவேகானந்தர் ஓர் வரலாற்றுத் தேவையாக முன்னெழுந்து நிமிர்ந்து நின்றதைப் போலவே, இலங்கைத் தமிழ்த் தேசத்தில், இன்னொரு விதத்தில், இராயப்பு ஜோசப் ஆண்டகையின் வரலாற்று வகிபாகம் அமைத்திருந்தது என தமிழ்த்...
இலங்கை

கடந்த வருடத்தில் ஒருநாள் மின்வெட்டால் ரூ .1,471 மில்லியன் இழப்பு!

Pagetamil
கடந்த ஆண்டு நாட்டில் பதிவான ஒன்பது மணி நேர மின்வெட்டு காரணமாக  ரூ .1,471 மில்லியன் இழப்பை சந்தித்ததாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும  தெரிவித்தார். இன்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய, கடந்த வருடம்...
இலங்கை

தலைமன்னாரில் புகையிரத விபத்திற்கு நீதி கோரி போராட்டம்: பாடசாலை மாணவர்கள் கிராம மக்கள் வீதியில்!

Pagetamil
தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் தனியார் பேரூந்தும் புகையிரதம் மேதி எற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி இன்று...
குற்றம்

வவுனியாவில் கொடூரம்: பெற்ற பிள்ளையை புதைத்த தாய்!

Pagetamil
வவுனியா பம்பைமடுவில் தான் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் 36 வயதான தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தை...
இலங்கை

வட்டக்கச்சியில் ஒரு தலை காதலிற்காக கொலை செய்த மாணவன் வீட்டிற்கு தீ: கொல்லப்பட்டவரின் மனைவி, சகோதரி மீது பொலிசார் தாக்குதல்!

Pagetamil
வட்டக்கச்சியில் கத்தி குத்தில் ஈடுப்பட்டவரின் வீட்டிற்கு தீ, இறந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள் மீது பொலீஸார் தாக்குதல் கிளிநொச்சியில் வட்டக்கச்சி பகுதியில்  கடந்த10ஆம் திகதி இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் பலியான அருளம்பலம் துஷ்யந்தன்...
இலங்கை

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 3 பேருக்கு கொரோனா!

Pagetamil
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிற்கு எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 3 உத்தியோகத்தர்களிற்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, 250 பேருக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டுள்ளது....
குற்றம்

கடன் வழங்கும் கொப்பியை அழிப்பதற்காக கடைக்கே தீ வைத்த நபர் கைது!

Pagetamil
களுத்துறை, தர்கா நகர் பகுதியில் கடைக்கு தீ வைத்த சந்தேகநபரை பொலிசார் கைது செய்தள்ளனர். யடடொல வீதியில் உள்ள ஆதிகரிகொட பகுதியில் உள்ள ஒரு கடைக்கு நேற்று (10) அதிகாலை தீ வைக்கப்பட்டது. நேற்று...
இலங்கை

UPDATE: கிளிநொச்சியில் நீரில் மிதக்கும் பெண்ணின் சடலம் (PHOTOS)

Pagetamil
அம்பாள் குளத்தில் பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது அம்பாள் குளப்பகுதியில் இன்றைய தினம் காலை வேளையில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக குறித்த பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு...
இலங்கை

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்!

Pagetamil
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை (4) காலை 10 மணியளவில் வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க...