டனோவிட்ட காவல் நிலையத்தில் தலைமை காவல் ஆய்வாளராக நடித்து, தேவையற்ற அறிவுறுத்தல்களை வழங்கி, அதிகாரப்பூர்வ விஷயங்களில் தலையிட்டு உத்தியோகத்தர்களை தவறாக வழிநடத்தியதாக கூறப்படும் 48 வயது நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் நேற்று...
பிரேசிலிய தயாரிப்புகள் மீது கூடுதலாக 40 சதவீத வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கையெழுத்திட்டார், இதன் மூலம் மொத்த வர்த்தக வரிகள் 50 சதவீதமாக உயர்ந்துள்ளதாக...
பௌத்த மத அடையாளமான தர்ம சக்கரம் போன்ற சின்னம் கொண்ட ஆடையை அணிந்ததற்காக 2019 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை கைது செய்து காவலில் வைத்தது அவரது அடிப்படை உரிமைகளை மீறுவதாக இலங்கை...
இரவு நேரம் இசை நிகழ்ச்சிக்கு சென்று, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்து விட்டு திரும்பிய இளைஞன் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்த நிலையில் வீட்டு வாசலில் சடலமாக மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
அருகில் உள்ள...
மூன்று நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில், பெண்களின் உடையில் முகமூடி அணிந்து, அநுராதபுரம் நகருக்கு அருகில் உள்ள இரண்டு பெட்ரோல் நிலையங்களுக்குள் புகுந்து, ஊழியர்களை மிரட்டி, கூரிய ஆயுதங்களால் சொத்துக்களைத் தாக்கி, கிட்டத்தட்ட...